Friday, May 31, 2013

திருப்பதியில் பக்தர்கள் 16 மணி நேரம் காத்திருப்பு


திருமலையில் சுவாமி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 16 மணி நேரம் காத்திருந்தனர். 

கடந்த சில நாட்களாக திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. தர்ம தரிசனத்திற்கு 16 மணி நேரமும், நடை பாதை பக்தர்கள் தரிசனத்திற்கு 6 மணி நேரமும் ஆனது. அதிக கூட்டம் காரணமாக ரூ. 300 விரைவு தரிசனம் ரத்து செய்யப்பட்டது.