திருமலையில் சுவாமி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 16 மணி நேரம் காத்திருந்தனர்.
கடந்த சில நாட்களாக திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. தர்ம தரிசனத்திற்கு 16 மணி நேரமும், நடை பாதை பக்தர்கள் தரிசனத்திற்கு 6 மணி நேரமும் ஆனது. அதிக கூட்டம் காரணமாக ரூ. 300 விரைவு தரிசனம் ரத்து செய்யப்பட்டது.