Saturday, January 5, 2013

இன்றைய டிப்ஸ் ஒரு தொகுப்பு

சப்பாத்தி செய்யும் போது, கோதுமை மாவை தண்ணீர் விட்டுப் பிசைவதற்கு பதில் பால் கலந்த நீரில் பிசைந்து செய்தால் சுவையாகவும், மென்மையாகவும் இருக்கும்.

--------------------------------------------------
வெண்டைக்காயை நறுக்கி இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, காலையில் குடித்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.
--------------------------------------------------
கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய்

Source - lankasri