Monday, June 3, 2013

புதுவையில் மிளகாய் பொடி அபிஷேகம்


புதுச்சேரி அருகே அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் உற்சவத் திருவிழா நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  அப்போது மூன்று பக்தர்கள் மிளகாய்த் தூளைக் கரைத்து தலையில் ஊற்றி அபிஷேகம் செய்து கொண்டார்கள் .
இந்த புது விதமான வழிபாடு  பார்ப்போர்க்கு பெறும் வியப்பாக இருந்தது .