பிறேசிலை சேர்ந்த செல்வந்தர் ஒருவர், தன் எதையாவது செய்ய வேண்டும் என, ஆசைப்பட்டாதால் சொந்த முகத்தை நாய்முகமாக மாற்றியுள்ளார். உலகிலேயே;, நாயின் உருவத்தை பெற்ற முதல் மனிதர் என்பதால், பொதுமக்கள் இவரை, ‘டாக் மேன்’ என செல்லமாக அழைக்கின்றனர்.
இவ்வாறு தனது முகத்தை தன் முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் நாய்முக்மாக மாற்றிக் கொள்ள நிறைய பணத்தை செலவு செய்துள்ளார். பிளாஸ்டிக் சர்ஜரிக்கு பின், அசல் நாயின் முக உருவை பெற்றுள்ள அவர், இதனால் தான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.